கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை
**************************
கழிவுகள் .. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே
கொட்டப் படுகின்றன..
சுவற்றுக்கு அந்தப் பக்கம் தெரிவது
மலைபோல் குவிக்கப்பட்ட நெகிழி க்ளுகோஸ் பாட்டில்கள்
இதில் ஆகக் கொடுமை என்னன்னா
"சுற்றுப்புற சுகாதாரம் நோயற்ற வாழ்வின் ஆதாரம்"
என்கிற அந்த சுவற்று வாசகமே..
இப்படித்தான் நாம்
குப்பை போடாதே என்கிற இடத்திலேயே குப்பை கொட்டுவோம் ..
இன்னொரு மிகக் கொடுமையான வேதனை
இந்தக் குப்பையே இன்னும் அதிகமான கிருமிகளை உண்டு பண்ணுமே..
பாவம் அரசு மருத்துவம்னையை நமபியிருக்கும் நம் மக்கள்..
சம்மந்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்களா..??
-ஜாக்ஸன் ஜான்ஸன்
thanks 2 facebook baran

No comments:
Post a Comment